கடன் பிரச்சனை தீர பெருமாள் வழிபாடு

பணக்கார கடவுள் என்று கூறப்படும் கடவுளே பெருமாள். அதுவும் குறிப்பாக ஏழுமலையானை நாம் பணக்கார கடவுள் என்று தான் கூறுகிறோம். செல்வத்திற்கு அதிபதியாக விளங்க கூடிய மகாலட்சுமி தாயாரை தன் நெஞ்சிலேயே வைத்திருக்கும் பெருமாளை நாம் சகல செல்வங்களுக்கும் அதிபதியாகவே கருத வேண்டும். அப்படிப்பட்ட பெருமாளை நாம் வழிபடுவதால் நம்முடைய கடன் சுமை தீரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்தும் ஆற்றல் மிக்கவர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும். காரணம் கடன் … Continue reading கடன் பிரச்சனை தீர பெருமாள் வழிபாடு